பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பதை  பொய்யாக்கிய ஒரு நபரின் வீடியோ சமூக ஊடகஙக்ளில் வைரலாகி வருகிறது.  சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் மிகப் பெரிய நாகப்பாம்பு ஒன்று திடீரென பூங்காவிற்குள் நுழைவதையும், துளிக் கூட பயம் இல்லாமல், அதனை பிடிக்க ஒரு நபர் முன்வருவதையும் பார்க்கலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பூங்கா ஒன்றில் உள்ள பாதையில், குறுக்கே வந்த நீளமான மபாம்பை பார்த்து மக்கள் விலகி நிற்கிறார்கள். அப்போது ஒரு நபர் வந்து பாம்பின் அருகே சென்று, அதனை லாவகமாக பிடிக்கிறார். அந்த நபரின் இந்த துணிச்சலைக் கண்டு அங்கு நின்றவர்கள் ஆச்சரியமடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான பிறகும், மக்களால் நம்ப முடியவில்லை. 


ALSO READ | Puppies Cute Video: கடும் குளிரில் நாய் குட்டிகள் குளிர் காய ‘தீ’ மூட்டிய கருணை மனம்!


வீடியோவை இங்கே காணலாம்:



அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றன. பிடிக்கப்பட்ட இந்த மிக்ப்பஎரிய நாகப்பாம்பு பிடிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்ததும் மக்கள் அதிர்ச்சி அடைத்து, கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ALSO READ | பாய்ந்தது பாம்பு, பக்கத்தில் எலி, பலியானதா எலி? அங்கதான் ஒரு சின்ன ட்விஸ்ட்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR