வைரல் வீடியோ: ஒரு மனிதன் இறந்த பிறகும் உயிரோடு எழுந்தால், அருகில் இருப்பவர்களின் நிலை என்னவாகும்? இறந்த ஒருவர் எப்படி உயிரோடு வர முடியும்? இது சாத்தியமில்லை என்று நீங்கள் நினைத்தால், அத்தகைய ஒரு வீடியோவைப் பற்றிய கதையை நாங்கள் உங்களுக்குச் சொல்லப்போகிறோம். அந்த வீடியோவில் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி (Viral Video) வருகிறது. இது எப்படி நடக்கும் என மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ |  கொரோனாவை தவிர்க்க விஷ பாம்பை சாப்பிட்ட நபருக்கு என்ன ஆச்சு?


அந்த சவப்பெட்டியில் ஒரு நபர் இருப்பதை வீடியோவில் காணலாம். இறந்தவரின் உடலை சவப்பெட்டியில் வைத்திருப்பது போல, ஒரு நபரின் உடல் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவரது உறவினர்கள், நண்பர்கள், அந்த சிறுவனின் உடலை சுற்றி அழுதுக்கொண்டு இருந்தார்கள். அப்பொழுது அந்த சிறுவன் திடீரென்று எழுந்ததால் அருகில் இருந்தவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.


அந்த நபர் எழுந்தவுடன், சுற்றி இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடுகிறார்கள். இந்த வீடியோ ஹோல்ட் மை பியர் (Hold My Beer)  ட்விட்டரில் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.


ALSO READ |  ஹாட் போட்டோஷூட், தளபதி 65 நாயகியின் வைரல் வீடியோ


வீடியோவை பார்க்கவும்:


 



ALSO READ |  குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம், வைரலாகும் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR