இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன் முதல் போட்டி நேற்று காலேவில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்சில், 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்தது. புஜாரா (144), ரகானே (39) ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கிய குறுகிய நேர இடைவெளியில் பூஜார(153) மற்றும் ரகானே(57) வெளியறினர். பின்னர் களமிறங்கிய சஹா 16 ரன்களில் வெளியறினர். பின் அஸ்வின் தான் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். அஸ்வின் அரைசதம் பூர்த்தி செய்வார் என ரசிகர்கள் எதிரார்த்த நிலையில் தற்போது  47 ரன்னில் ஆட்டம் இழந்தார்.


தற்போது இந்திய அணி 117 - ஓவருக்கு 7 விக்கெட் இழப்புடன்  503 ரன்கள் பெற்றுள்ளனர். ஜடேஜா 8(8) மற்றும் பாண்டே 4(8) களத்தில் உள்ளனர்.