இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பல்லகெலே நகரில் நேற்று நடந்தது. இபோட்டியில் இந்திய 44.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போட்டியில் வென்று இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.


இந்த போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று அணியை கரைசேர்ப்பதில் டோனி உறுதியாக இருந்தார், எனவே புவனேஷ்வர்குமாரை அடித்து ஆட வைத்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார் டோனி.


இப்போட்டியில் ரசிகர்களை ஒரு நொடி அதிர வைத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக வளம் வருகிறது.