சாம்பியன்ஸ் டிராபி 2017 குரூப் - பி பிரிவில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள், இன்று பலப்பரீட்சை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த லீக் போட்டி ஓவல் மைதானத்தில்தான் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்குப் போட்டி தொடங்கியது. 


இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால், இரண்டு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானது. 


டாஸ் வென்ற இந்தியா அணி கேப்டன் கோஹ்லி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் அஸ்வின் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.