இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் இரண்டாவது போட்டியில் இன்று காலை கொழும்புவில் துவங்கியது. டாஸ் வென்று இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துவக்க ஆடகரர்களாக தவான் மற்றும் கே. எல். ராகுல் களமிறங்கினர். ஆட்டம் துவங்கியது முதல் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தனர். பின் 10.1 வது ஓவரில் தவான் 35(37) பெரேரா பந்தில் லேல்.பி.டபள்யூ மூலம் வெளியறினர்.  


தற்போதய நிலவரப்படி இந்திய அணி. உணவு இடைவேளைக்கு முன்வரை 58 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது.


 



 


ரஹானே 41(60)  மற்றும் பூஜார 89(140) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.