உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் உறுதியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று (வெள்ளி) நடைபெற்ற போட்டியில் சாய்னா நேவால் மற்றும் பி.வி. சிந்து ஆகியோரின் வெற்றி மூலம் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் இரண்டு வெண்கலப் பதக்கங்களை உறுதியானது.


போட்டியின் விவரங்கள்:


அரை இறுதி 1: சாய்னா நேவால் vs நோஸ்மி ஒகஹாரா


அரை இறுதி 2: பி.வி. சிந்து vs யூபீய் சென்


முன்னதாக இன்று 1.14 மணி நேரம் நடைபெற்ற போட்டியில் கிரிஸ்டி கில்மோர்-வை 21-19, 18-21, 21-15 என்னும் செட் கணக்கில் வீழ்த்தி சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.