திண்டுக்கல் சாலையில் துப்புரவு தொழிலாளியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 மர்ம நபர்கள் துப்புரவு தொழிலாளியை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மற்றொரு துப்புரவு தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதே போல் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே மற்றொரு துப்புரவு பணியாளரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 


ஒரே நாளில் அடுத்தடுத்து 3 துப்புரவு தொழிலாளர்கள் கொலை செய்யபட்டுள்ளது  மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.