ராமேஸ்வரத்தில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோவில் பகுதியில் வனப்பகுதியில் இருந்து சுமார் 6 அடி நீள பாம்பு வனத்துறையினர் பிடித்தனர். 



இதையடுத்து, அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.