ஏ.ஆர். ரஹ்மான் "ஸ்லம் டாக் மில்லினியர்" படத்தின் மூலமாக ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்தினார். மேலும் கிராமி, கோல்டன் குளோப் உட்பட ஏராளமான விருதுகளை ஏ.ஆர். ரஹ்மான் வென்றிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இசையுலகில் ரஹ்மானின் இசை சேவையைப் பாராட்டி ஜப்பான் நாட்டின் உயரிய விருதான புகுவோகா விருதை அவருக்கு வழங்குவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.


இதுகுறித்து எ.ஆர். ரஹ்மான் புகுவோகா பரிசு கிடைத்ததில் நன்றி தெர்வித்துகொள்கிறேன். மிக்க சந்தோஷம் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன் என்று கூறியிருக்கிறார்.