சென்னை விமானம் நிலையத்தில் இருந்து டெல்லி செல்ல புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம், ஓடும் பாதையில் செல்லும் போது திடீரென விமானத்தின் டயர் வெடித்தது. இந்த அசம்பாவிதத்தால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரையும் பத்திரமாக மீட்டு விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது ஓடும் பாதையை சரி செய்யப்பட்டு வருவதால், மாலை 6 மணி வரை சென்னை விமான நிலையம் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.


 



 


ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படி\ ஒரு சம்பவம் ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.