நாடுமுழுவதும் 5 வெவ்வேறு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையினில் தமிழகத்தில் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டு தலைவர்கள் அனைவரும் இந்திய மக்களுக்கு தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், தனது வாழ்த்தினை மக்களுக்கு பகிர்ந்துள்ளது.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது!



என குறிப்பிட்டுள்ளார்.