நீலகிரி மாவட்டம் குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். அவரை குன்னூர்  கீழ் பள்ளி வாசல் பகுதியை சேர்ந்த ஆஷிக் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் இன்று பள்ளிக்கு செல்லும் போது பின் சென்ற ஆஷிக் என்பவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திட்டு தப்பி ஓடும் போது கிராம மக்கள் பிடித்து வைத்து மின் கம்பத்தில் கட்டி வைத்து காவல் துறைக்கு ஒப்படைத்தனர்.



தற்போது மாணவி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து குன்னூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



குன்னூர் ஒய்எம்சிஏ அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: பெட்ரோல் விலை உயர்வால் அதிகரிக்கும் பெட்ரோல் திருட்டு! வைரல் வீடியோ!



மேலும் படிக்க | IIT சென்னையில் எகிறும் தொற்று பாதிப்பு; மேலும் 32 பேருக்கு கொரோனா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR