மதுரையிலிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த திமுக கொறடா சக்கரபாணியின் நகை, பணம் திருட்டு போனது. தற்போது இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது தனது பையில் ரூ.1 லட்சம் ரொக்கம், தங்க மோதிரம், செல்போன் உள்ளிட்டவை இருந்ததாக திமுக கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.  இதையடுத்து திமுக எம்எல்ஏ சக்கரபாணி அளித்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரையில் இருந்து சென்னை வந்தபோது பணப்பை மாயமானதாக சக்கரபாணி புகார் தெரிவித்துள்ளார். ஓடும் ரயிலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.