Crime News In Tamil: சென்னை திருவொற்றியூர் ஜானகி அம்மாள் கார்டன்  பகுதியில் வசித்து வருபவர் அருள் (வயது 47). கடந்த 16 நாட்களுக்கு முன்பு அவரது மனைவியான அம்சா முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதே உயிரிழந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் அருளும், தாய் இறந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் மகள் ரம்யா (வயது 19) மற்றும் மகன் ராஜேஷ் (வயது 14) இருந்த நிலையில், தங்களது வாழ்வையும் முடித்து கொள்ள எண்ணிய மூவரும் வீட்டிலேயே புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.


இந்த சம்பத்தை அறிந்த திருவொற்றியூர் போலீசார் மூவரின் உடலையும் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.


ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் தூக்கீட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க - ஆபாச குறுஞ்செய்தி... மருத்துவரின் ஒரு தலை ராகம்! கம்பி எண்ண வைத்த போலீசார்!


மேலும் படிக்க - நீட் தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு பிரம்படி!!


மேலும் படிக்க - பாபா சித்திக் கொல்லப்பட்டது எப்படி...? குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு? - பரபர தகவல்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ