நீட் தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு பிரம்படி!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தனியார் நீட் தேர்வு மையத்தில் அங்கு படிக்கும் மாணவர் மீது மிகக் கடுமையாக தாக்கியத்தை தொடர்ந்து தமிழ்நாடு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்தினார்

Trending News