தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதில் உள்ள காயிதே மில்லத் நகர்  பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த நாயின் உடம்பில் தேசியக் கொடியை  அடையாளம் தெரியாத நபர்கள் கட்டி விட்டுதால் பெரியகுளம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும்  தேசியக்கொடி புனிதமாக கருந்தும் மக்களின் எண்ணங்களை இழிவுபடுத்தும் வகையில் அடையாளம் தெரியாத நபர் இவ்வாறான செயலில் ஈடுபட்டு இருப்பது பெரியகுளம் பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே மன வருத்தத்தை வேதனையையும்  ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | 10 மாவட்டங்களில் மழை... சூறைக்காற்று - வானிலை ஆய்வு மையத்தின் புதிய அலெர்ட்


மேலும், நகராட்சி ஊழியர்கள் தெருவில் சுற்றித்திரிந்த நாயின் மீது கட்டிய தேசிய கொடியை அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டதோடு காவல்துறை உதவியுடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இவ்வாறு தேசிய கொடியை அவமதிப்பு செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


மேலும் படிக்க | Maha Shivarathri 2023: ஈஷா யோக மையத்தின் சிவராத்திரி! ஓசூரில் ஆதியோகி சிவன் ரதம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ