முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை கோவையைச் சேர்ந்த வாலிபர் குண்டு பல்புக்குள் வரைந்துள்ளார். இது தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கப்பட்டு வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா அவர்கள் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இதற்க்கு நன்றி தெற்விக்கும் விதமாக கோவையைச் சேர்ந்த `யூ.எம்.டிராஜா` என்பவர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை மின்விளக்கிற்குள் ஓவியமாக வரைந்திருக்கிறார். அதில் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கியதற்கு "நன்றி அம்மா" என்றும் அவர் எழுதியுள்ளார்.