ராமேஸ்வர புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான லட்சுமணர் சிலை திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டினால் அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராமேஸ்வரம் கோவிலில் லட்சுமணர் சிலை திருட்டுப்போனதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளார். இதனை ராமேஸ்வரம் கோயிலில் நடைபெற்ற ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கோவிலில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள லட்சுமணர் சிலை திருட்டுப் போயுள்ளது. லட்சுமணர் சிலைத்திருட்டு தொடர்பான விசாரணை ஒருவாரத்தில் தொடங்கும் என்றும் சிலையை திருடியவர்கள் யார் என்பது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளார்.