தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்ததால் பல மணி நேரமாக காத்திருந்தோர் ஏமாற்றம் அடைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து விரைவு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கிய 5 நிமிடங்களிலேயே முடிவடைந்தது.