சென்னை: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஐந்து நாட்கள் மழை பெய்ய வாய்ப்புளள்தாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் ஒரிரு இடங்களில்  கனமழை பெய்ய கூடும். 


அதே போல், கோவை, நீலகிரி, தேனி ,அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.


Read Also | சென்னை உள்ளிட்ட நகரங்கள் கடலில் மூழ்கும்: IPCC வழங்கிய அதிர்ச்சித் தகவல்..!!


11ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுவை பகுதிகளில் கனமழை பெய்ய கூடும்.


12 ,13 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கடலூர், விழுப்புரம், மற்றும் டெல்டா பகுதிகள் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும்.


"சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Also Read | தமிழக வேலைவாய்ப்பு: வேலைக்கு வாங்க தங்கங்களே! சம்பளம் மட்டுமில்ல தங்கமும் தர்றோம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR