சேலம் ஐந்து ரோடு பகுதியில் இருந்து ஜங்ஷன் செல்லும் பிரதான சாலையில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அப்பொழுது நிலை தடுமாறி முன்பு சென்ற இருசக்கர வாகனத்தை மோதி சாலையின் அமைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது விழுந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எம்ஜிஆர் போல் பெரும் மாற்றத்தை உருவாக்குவார் உதயநிதி - திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு


அவர் ஹெல்மெட் அணிந்து இருந்தால் நல்வாய்ப்பாக எந்த ஒரு பலத்த காயமும் ஏற்படாமல் தப்பினார். மேலும் இவர் இடித்த நபர் கீழே விழுந்து அவரும் சென்று கீழே விழுந்த இளைஞரை மீட்டு அவருக்கு முதலுதவி வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.



இதனால் ஐந்து ரோடு பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஹெல்மெட் அணிந்து இருந்ததால் இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | பிடிஆர் சிறப்பாக செயல்படுகிறார்! அமைச்சரை புகழ்ந்த மற்றொரு அமைச்சர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ