ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெடுந்தீவிற்கு வடகிழக்கே நள்ளிரவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களை கைது செய்தனர்.


தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.