சென்னை:  நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்பு கூட்டம் காலை 10மணிக்கு துவங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது சட்டப்பேரவை (Tamil Nadu Legislative Assembly) அவசரமாக கூட்டப்படுகிறது. 


*தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் 13-ந் தேதி சட்டமசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 
அந்த மசோதா அன்றே தமிழக ஆகுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


*நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் கடந்த 1ம் தேதி திருப்பி அனுப்பிய நிலையில் இன்று சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெறுகிறது.


கூட்டத்தில் மீண்டும் அந்த சட்டமுன்வடிவினை விவாதித்து, அதனை மீண்டும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற அனுப்பப்பட உள்ளது.


ALSO READ | TN Assembly: தமிழ்நாடு சிறப்பு சட்டப்பேரவை கூட்டங்களின் வரலாறு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR