தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றனர். இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியிருக்கின்றனர். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு மக்கள் தங்களால் முடிந்தவைகளை செய்துகொள்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் அடுத்த மூன்று நாள்களுக்கு 2லிருந்து 3 டிகிரி செல்சியஸ்வரை வெயிலின் அளவு அதிகரிக்கும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பம் அதிகம் இருக்கும் காரணத்தினால், மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


மேலும் படிக்க | மாமூல் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்த ரவுடியை வெட்டிய பழக்கடைக்காரர்


அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 5 வருட சாதனை ஒரே ஆண்டில்..என்ன செய்தது திமுக.?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR