காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி அடைந்துவிட்டாலும், கர்நாடகாவில் தண்ணீர் திறக்க கூடாது என்று போராட்டம் நடத்தி வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதால் சென்னையின் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Tamilnadu Latest: சார்ஜ் செய்யும்போது மொபைலில் பேசியதால் அது வெடித்ததாகவும், அதில் ஏற்பட்ட தீயில் சிக்கி கும்பகோணத்தில் ஒரு பெண் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
State Honor For Organ Donar: இந்தியாவிலேயே முதன் முறையாக மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசின் அறிவிப்படி இறுதிச்சடங்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காவிரி நதிநீரை பங்கிட்டுத் தராத காங்கிரஸ் கட்சிக்கு வரும் தேர்தலில் தமிழகத்தில் தொகுதி பங்கீடு கொடுக்க கூடாது என்று திமுகவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவதை கண்டித்து பெங்களூரில் இன்று பந்த் துவங்கிய நிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் நிறுத்தம்.
Tamil Nadu Latest News: ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் காதல் மனைவியை பிரித்ததால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலை தானா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் நல்ல திட்டங்களைக் கொண்டுவரும்போது எதிர்க்கட்சிள் மக்களிடம் அவநம்பிக்கையை விதைப்பதாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நெல்லையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் கொண்டுவந்தால், அது மக்கள் நலத்திட்டம் என்பதாக விமர்சித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.