ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று அதிகாலை ராமேஸ்வரம் ரயில்நிலையத்திற்கு அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.  


ANI தகவல்களின்படி, ராமேஸ்வரம் ரயில்நிலையத்திற்கு அருகே உள்ள ATM (SBI வங்கி) ஒன்று அடையாளம் தெரியாத நபரால் கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபட்டனர்.  ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.