தமிழகத்தில்க கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்தக்கூடாது என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், திருச்சி அற்புத குழந்தை இயேசு தேவாலயத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில்க கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தக்கூடாது என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.