கோவையில் பாராசெய்லிங்கின் போது பெல்ட் கழன்றதால் உயரத்தில் இருந்து கிழே விழுந்த தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை கொடிசீயா மைதானத்தில் பாராசூட்டில் இருந்து கீழே விழுந்து பீளமேட்டைச் சேர்ந்த தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உடலில் கட்டியிருந்த பாராசூட் பெல்ட் அவிழ்ததால் அவர் 60 அடி உயரத்தில் இருந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி சாகசப் பிரியரான அந்த தொழிலதிபர் உரிய அனுமதி இல்லாமல் பாராசூட்டில் பறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன


வீடியோ பார்க்க:-