மதுரையை சேர்ந்தவர் விக்னேஷ். பெற்றோர்கள் கோவிலுக்கு சென்றிருந்த நேரத்தில் தற்கொலை செய்யப்போவதாக நண்பர்களுக்கு தகவல் தெரிவித்த இருந்தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கையில் ரத்தம் வடியும் புகைப்படத்தையும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தான். இதை கண்ட அவரது நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் காதல் தோல்வியால் தற்கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.