கொரோனா காலத்தில், நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான மலிவான திட்டங்களை சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன. இந்த திட்டங்களில், DATA முதல் தொடங்கி காலிங்க, மெசேஜ் என பல வகையான நன்மைகள் வழங்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் ஏர்டெல் (Airtel prepaid plans) தற்போது இரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி ஏர்டெல் சமீபத்தில் ரூ 179 மற்றும் ரூ .279 ப்ரீபெய்ட் திட்டங்களை அதிரடியாக நிறுத்தியது. தற்போது இந்த வரிசையில் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ .45 ரீசார்ஜ் திட்டமும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் ஏர்டெல் புதிய ஸ்மார்ட் ரீசார்ஜ் ரூ .128 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


ALSO READ | Cheapest Recharge Plan: BSNL, Jio, Vi, Airtel திட்டங்களில் எது சிறந்தது?


 ஏர்டெல் சமீபத்தில் FUP லிமிட்  இல்லாத புதிய ப்ரீபெய்ட் நிறுவனங்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி ஏர்டெல் இந்த பிரிவில் புதிய ரூ .128 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


128 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தின் மூலம், ஏர்டெல் பயனர்கள் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்களை 2.5 பைசா / நொடியில் செய்யலாம். லோக்கல் எஸ்எம்எஸ்-க்கு ரூ. 1 செலுத்த வேண்டியிருக்கும், அதே நேரத்தில் தேசிய எஸ்.எம்.எஸ்., ரூ .1.5 செலுத்த வேண்டும். இது தவிர, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஒரு எம்பிக்கு 50 பைசா என்ற டேட்டாவை பயன்படுத்தலாம்.


ALSO READ | Airtel Prepaid Plan: ரூ.349-க்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா என அசர வைக்கிறது!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR