இந்தியாவில் டூயல் கேமரா ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்கிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, இன்று 12 மணிக்கு இந்தியாவில் சியோமி 5எக்ஸ் மொபையில் அறிமுகம் செய்ய உள்ளது. சியோமி 5எக்ஸ் போன் இரட்டை கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா பற்றி எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இந்தியாவில் அறிமுக செய்யப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போன் சியோமி பிரிவின் சியோமி 5எக்ஸ் மொபைலாக இருக்கலாம் அல்லது சியோமி எம்ஐ ஏ1 மொபைலாக இருக்கலாம் என ஊகங்களில் செய்தி வந்துள்ளது.


இந்த ஸ்மார்ட்போன் டெல்லியில் 12 மணிக்கு அறிமுகப் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.