தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3-வது யூனிட்டில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டதை அடுத்து தற்போது மீண்டும் மின் உற்பத்தி பணி தொடங்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 3-வது யூனிட் கொதிகலனில் கடந்த 19-ஆம் தேதி பழுது ஏற்பட்டது. இதனையடுத்து அந்த யூனிட்டின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டது.


பழதை சரிசெய்யும் பணிகள் தொடங்கப்பட்ட தற்போது முடிவடைந்த நிலையில் மீண்டும் மின் உற்பத்தி செய்யுத் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளின் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது!