பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு!

Fri, 09 Feb 2024-9:34 pm,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநரின் மனைவி அணிந்திருந்த தங்கச் சங்கிலியால் ஆன தாலியை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு பறித்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link