ஜனாதிபதிக்கும் ஜாதி தீண்டாமை - பா.ரஞ்சித் கண்டனம்
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க முதல் பழங்குடியின குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவை அழைக்காதது நவீன தீண்டாமை என இயக்குநர் பா.ரஞ்சித் பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.