பரந்தூர் விவகாரம்... முற்றுகையிட சென்ற மக்கள் கைது!
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம், நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம், நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link