ரஷ்யாவின் சமரா நகரில் இருந்து கஜகஸ்தானில் உள்ள ஹிம்கென்ட் என்ற நகருக்கு சென்றுகொண்டிந்த பேருந்து ஒன்று தீபிடித்து எரிந்ததில் 52 பேரி பலியாகினர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் 55 பயணிகள் மற்றும் 2 ஊழியர்கள் என மொத்தம் 57 பேருடன் பயணம் செய்துகொண்டிருந்த பேருந்து திடிரென தீப்பற்றி எரிந்தது.


இன்று காலை 10.30 மணி அளவில் நடைபெற்ற இந்த தீவிபத்தில் 52 பேர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் தீ காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.


தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


இந்த விபத்தில் சிக்கிய பயணிகள் அனைவரும் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தகவல்கள் வெளியாகியுள்ளது.