அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் மஞ்சள் நிற அனகோண்டா பாம்பை கையால் பிடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லொயான் கவுண்டியின் கிழக்குப் பகுதியில் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கு மஞ்சள் நிற அனகோண்டா பாம்பு நுழைந்துள்ளது. அங்கிருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த எமிலி ஷா எனும் பெண் அதிகாரி யாருடைய உதவியும் இல்லாமல் அனகோண்டா பாம்பை பிடித்து பைக்குள் நுழைத்தார். 


இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.