இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான்கானிடம் திருமண நாள் பரிசு கேட்டதற்கு விவகாரத்தை பரிசாக கொடுத்தார் என இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கூறியுள்ளார். இவர்களது திருமண நாள் அக்டோபர் 31-ம் தேதி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையொட்டி டிவி ஒன்றுக்குப் பேட்டியளித்த ரெஹாம், கடந்த ஆண்டு அக்டோபர் 31-நம் தேதி திருமண நாளன்று பரிசு கேட்டிருந்தேன், அவர் பரிசு தருவதற்கு பதிலாக விவகாரத்தைத் தந்துவிட்டார் எனக் கூறியுள்ளார்.


கடந்த ஆண்டு திருமணநாளுக்கு முதல்நாள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். முன்னதாக  இம்ரான்கான் ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை திருமணம் செய்திருந்தார். 9 ஆண்டு இல்லற வாழ்க்கைக்குப்பின் ஜெமீமாவை விவகாரத்து செய்தார் இம்ரான்கான். இம்ரான்கான் ஜெமீமாவிக்கு 2 மகன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.