மேற்கு ஆப்கானிஸ்தான் மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 29 பேர் பலியானர், 63-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரில் உள்ள தெர் அபாத் பகுதியில் உள்ள தி ஜவாதி மசூதியில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த பகுதி, பயங்கரவாதிகள் பிரச்னை அதிகமாக உள்ள ஈரான் அருகே உள்ளது.


இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்காத நிலையில், இது Shiite சிறுபான்மை இன மக்களின் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.