பிலிப்பைன்ஸ் நாட்டின் மைன்டனாவ் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது மைண்டனாவ் என்ற தீவு. இந்த தீவில் இந்திய நேரப்படி நேற்று இரவு 7:49 பணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  
ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.2 ஆக பதிவாக பதிவாகியுள்ளது.


நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.