ஷிபோல் விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, கத்தியுடன் புகுந்த ஒரு மர்ம நபர் இராணுவக் காவல் அதிகாரியால் சுடப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விபத்து விமான நிலையத்தின் பணிமிகுந்த பிளாசாவில் நடைபெற்றது. 


இது தொடர்பாகஇராணுவக் காவல் அதிகாரி  டென்னிஸ் முல்லர் கூறுகையில்;- அவர் கத்தியுடன் புகுந்து தாக்க முயன்ற போது தற்காப்புக்காக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக, தெரிவித்துள்ளார்


மேலும், அந்த மர்ம நபர் காலில் சுடப்பட்டு ஆம்ஸ்டர்டாமில் மருத்துவமனைக்கு சிகிச்சை காக கொண்டு செல்லப்பட்டுள்ளார் . 


இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.