தமிழக மீனவர்களுக்கு எதிராக கடற்தொழில் சட்டதிருத்த மசோதா இலங்கை பார்லிமென்டில் இலங்கை மீனவளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா இன்று தாக்கல் செய்யப்பட்டது.


இலங்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.