சிரியாவில் நீதிமன்ற வளாகத்தில் ற்கொலை படை தாக்குதலில் 25 பேர் பலி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிரியாவில் ஹமிடியே மாவட்டத்தில் உள்ள டமாஸ்கஸ் நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைய முயன்ற தற்கொலை படை பயங்கரவாதியை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்திய போது தான் வைத்து இருந்த குண்டை பயங்கரவாதி வெடிக்க செய்துள்ளார். இந்த தாக்குதலில் 25 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவித பயங்கரவாதமும் பொறுப்பேற்கவில்லை.


சிரியாவில் கடந்த 5  நாட்களில் நடந்த 2 வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.