சீனாவில் ஒரு கிராமிய வங்கியில் வேலை செய்யும் எட்டு ஊழியர்கள் சரியாக வேலை செய்யாததால் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பாருங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரங்கின் ஓரி மேடையில் எட்டு ஊழியர்களை வரிசையாக நிற்க வைத்து ஒரு பெரிய மரக்குச்சியை கொண்டு ஒவ்வொரு ஊழியரையும் ஒரு நபர் அவர்களின் பின்புறத்தில் அந்த குச்சியால் ஓங்கி அடித்துக் கொண்டே போகிறார். மீண்டும் மறுபுறத்திலிருந்து அவர்களின் பின்புறத்தில் அடித்துக் கொண்டே வருகிறார். இப்படி நான்கு முறை செய்கிறார். இதை மேடையின் கீழ் அமர்ந்து  இருப்பவர்கள் எந்தவித வெட்கமும் இல்லாமல் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.


தற்போது இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாக பரவி வருகிறது.


அந்த வீடியோவை பாருங்கள்:-