சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய இரு வேறு சம்பவங்கள், ஓ.சி.யில் பெட்ரோல் போடாததால் ஊழியரைத் தாக்கிய இளைஞர்கள் எனத் தமிழகத்தில் பல குற்றச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், பாறசாலை முறியங்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் சுதீர். இவர் அளித்திருக்கும் புகார் தான் கேரளாவையே மீண்டும் அதிர வைத்துள்ளது.
அகர்தலா: திரிபுராவின் தலாய் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூரமான சம்பவத்தில், பதின்ம வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொன்றான்.
Crime: பொது சொத்து மற்றும் பொது கடனை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தாயை தடியால் அடித்து மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5,000 க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்த தன்னார்வலர்கள்... கொலை செய்யப்பட்ட மாணவி சத்யாவின் உடலை மீட்டபோது தங்களது மனநிலை குறித்து ஜீ தமிழ் நியூசிற்கு அளித்த சிறப்பு நேர்காணல்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.