சென்னையில் 537 லாட்ஜ், மேன்ஷன்களில் காவல்துறை அதிரடி சிறப்பு சோதனை மேற்கொண்டுள்ளனர். சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு 89 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் அளித்துள்ளனர்.
மாரண்டஹள்ளி அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்காலில் மகளை விட நன்றாக படித்த மாணவனுக்கு பெண் ஒருவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட பெண் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் இதோ..
காரைக்கால் பகுதியில் உடன் படிக்கும் மாணவியின் தாய் குளிர்பானத்தில் விஷ மாத்திரை கலந்து கொடுத்ததால் மாணவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கணவன் தொடந்து கொடுமைபடுத்தி வந்ததால், மன உளைச்சலில் இருந்த மனோன்மணி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.