வண்ணாரப்பேட்டையில் பகோடா சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் போன நபரிடம் கடைக்காரர் பணம் கேட்டுள்ளார். இதற்கு அந்த நபர் கடைக்காரரை அடித்து காயப்படுத்தியுள்ளார்.
நிறை மாத கர்ப்பிணியாக இருந்த் கோடீஸ்வரியின் கணவரான சஞ்சய் தினமும் குடித்துவிட்டு மனைவி கோடீஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டதாக விசாரணையில், தெரியவந்துள்ளது.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைக்கு ஆட்கள் எடுப்பது குறித்து தகவல் கிடைத்தவுடன், அந்தப் பணியில் சேர்வதற்காக செவிலியர் விண்ணப்பித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள இரவு விடுதியில் மொத்தம் 21 பதின்ம வயதினர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட இரட்டைக் கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 13 வயது சிறுவன் தனது பெற்றோரின் சமூக வலைதள கணக்குகளில் இருந்து ஆபாசமான உள்ளடக்கத்தை பதிவிட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அருகே வனப்பகுதியில் பெண் எழுப்பு கூட்டினை கண்டெடுத்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த எலும்பு கூடு, பெண் மதபோதகர் என்பது தெரியவந்துள்ளது.
ஈரோட்டில் போலி ஆவணம் தயாரித்து, 16 வயது மகளின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்த பெற்றோர், இடைத்தரகர் ஆகியோர் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.