பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கான ஆயத்தங்களை மறுஆய்வு செய்வதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை வங்கிகளை ஒன்றிணைக்கும் தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸின் கணக்கில் மோசடி நடந்ததாக புகார் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ .50 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்தியன் ரிசர்வ் வங்கி.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து லண்டன் தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு (Nirav Modi) ஜாமீன் வழங்க இங்கிலாந்து உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கி அடுத்து, நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முறைகேடு செய்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
நீரவ் மோடி மீது மோசடி புகார் வந்ததை அடுத்து, அந்நிறுவன பிராண்ட் விளம்பரங்களில் இருந்து விலகிக்கொள்வதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அறிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஊழல் வழக்கு தொடர்பாக, மத்திய புலனாய்வு துறையானது பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி-யை கைது செய்துள்ளது.
நீரவ் மோடி ரூ.11,400 கோடி மோசடி குறித்து எனக்கு தெரியவந்ததுமே சிபிஐயிடம் புகார் அளித்துவிட்டேன் என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் சுனில் மேத்தா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.