Atrocity Of Bus Driver And Conductor : பேருந்தில் மாட்டு இறைச்சி எடுத்து சென்ற பெண்ணை பாதி வழியில் இறக்கி விட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுனர் தற்காலிக பணியிடை நீக்கம்!
ஜவ்வாது மலையைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண் ஸ்ரீபதி என்பவர் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு, கல்வியில் சமூகநீதி புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என அழுத்தமாக பேசினார்.
சமூக நீதியின் அடிப்படை தெரியாத எடப்பாடி பழனிசாமி, மகளிர் விடியல் பயணம் குறித்து அவதூறு பரப்புவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்
கோவையில் பள்ளி மாணவியின் உணவு முறை குறித்து அவதூறாகப் பேசியதாக ஆசிரியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.
Say No To Casteism: சாதிக்கு எதிராக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் புத்தகத்தை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சமூக நீதிக்கு குவியும் பாராட்டுகள்
பெண்கள் எப்போது பலவீனமானவர்களாக பொதுவெளியில் அடையாளப்படுத்தப்படும் நிலையில், இந்த 5 ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் தைரியசாலிகளாக இருப்பார்கள் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
நண்பனாக இருந்தாலும், குடித்தால் அப்படி நிதானம் இழந்துவிடுமா? என்ற கேள்வி அவ்வப்போது பலரும் எழுப்புவது தான். அப்படி ஒரு அண்மை சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டுகிறது
Bulldozer Action Against Pravesh Shukla: பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவின் வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது! சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீட்டை அரசு இடித்தது
தமிழ்நாட்டில் இருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடிச் செல்வதில்லை, பீகாரில் இருந்து தான் பல பேர் இங்கு வேலை தேடி வருகிறார்கள். ஆளுநரும் கூட பீகாரில் இருந்து தான் வந்துள்ளார் என அமைச்சர் எவ.வேலு பேசினார்.
Manual scavenge And Maranakuzhi Poety: மலக்குழிக்குள் கடவுள்களை இறக்கிய கற்பனையின் நிஜமும் நிழலும் என்ன சொல்கின்றன. விடுதலை சிகப்பியின் ஆதரவு தரப்பும், எதிர் தரப்பும் என்ன சொல்கின்றன?
All India Federation For Social Justice Conference: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு சமூக நீதியை தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலைநாட்டுவதில் சிரத்தையாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் உள்ள சமூக நீதி குரல்களை ஒருங்கிணைக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பில் தேசிய அளவில் மிகுந்த கவனத்தை பெற்ற அனைத்திந்திய சமூக நீதிக்கான கூட்டமைப்பின் முதல் மாநாடு குறித்து இதில் காணலாம்.
சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு தொடங்கியது... தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் என பல மாநில தலைவர்கள் கலந்துக் கொண்டனர்
திமுகவில் பெண்களுக்கு சமூக நீதி இருக்கா? என்ற கேள்விக்கு, 'விவாத மேடை' நிகழ்ச்சியில், திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி N.V.N.சோமு பதில் அளித்துள்ளார்.
Social Justice For Live In Relationships: லிவ்-இன் உறவுகளில் உள்ள நபர்கள் சட்ட ரீதியாக பதிவு செய்யவேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.